கும்மிடிப்பூண்டி - பெரிய பாளையத்தில் அ. ஆகாஷ் - ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.
அய். அருணகிரி, சுமதி இணையரின் மகன் அ. ஆகாஷ் - ஏழுமலை, சுமதி இணையரின் மகள் ஏ.கவுசல்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தலைமை கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் பி.ஜே. மூர்த்தி, வழக்குரைஞர் ஜி. ஸ்டாலின், மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஜெ.. பாஸ்கர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (பெரியபாளையம் - 28.9.2023)
No comments:
Post a Comment