முத்துலட்சுமி சங்கரன் மறைவு சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

முத்துலட்சுமி சங்கரன் மறைவு சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை

சிவகங்கை, செப். 12- சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை நகர் கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் முத்துலட்சுமி சங்கரன் 9.9.2023 அன்று காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார். இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பொதுக் குழு உறுப்பினர் அ.மகேந்திரராசன், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க. வீ.செயராமன், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி பொ. நடராசன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


No comments:

Post a Comment