'நீட்'டை எதிர்த்து உத­ய­நிதி ஸ்டாலின் பட்டினிப் போர் : தமிழர் தலைவர் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

'நீட்'டை எதிர்த்து உத­ய­நிதி ஸ்டாலின் பட்டினிப் போர் : தமிழர் தலைவர் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்

சென்னை - வள்­ளு­வர் கோட்­டம் அரு­கில் நேற்று (20.8.2023) 'நீட்'டுக்கு எதிராக நடை­பெற்ற பட்டினிப் போராட்டத்தை  மாலை­யில், திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி  அவர்­கள் அறப்­போ­ருக்­குத் தலை­மை­யேற்ற தி.மு.க.  இளை­ஞர் அணிச் செய­லா­ளர் -   உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க ­ளுக்கு பொன்­னாடை அணி­வித்து, கழகப் புத்தகங்களை வழங்கி, பழச்­சாறு வழங்கி முடித்து வைத்­தார். தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ள­ர்,  பி.கே.சேகர்­பாபு, தி.மு.க.   சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன், தயாநிதிமாறன், தி.மு.க., மாண­வர் அணிச் செய­லா­ளர் சி.வி.எம்.பி. எழி­ல­ர­சன், தி.மு.க. மருத்­துவ அணிச் செய­லா­ளர் டாக்­டர் எழி­லன் நாக­நா­தன்,   தி.மு.க. மருத்­துவ அணித் தலை­வர் டாக்­டர் கனி­மொழி என்.வி.என்.சோமு, சென்னை மேற்கு மாவட்­ட தி.மு.க. செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு, தி.மு.க.  இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் எஸ்.ஜோயல் உள்­ளிட்­டோர் உடன் உள்­ளனர்.


No comments:

Post a Comment