திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம்

சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்கள்'' எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்தினைத் தொடக்கி வைத்து உரையாற்றிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டதற்கு மய்யத்தின் சார்பாக சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார். பாராட்டிய பெருமக்கள் முனைவர் பெ.ஜெகதீசன், பேராசிரியர் அ.கருணானந்தன், முனைவர் பி.அரங்கசாமி, முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் அ.ரஷீத்கான், அகழாய்வு அறிஞர்கள் முனைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா, முனைவர் எஸ்.சண்முகம் மற்றும் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் (சென்னை பெரியார் திடல், 4.8.2023).


No comments:

Post a Comment