கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023)  சென்னை காமராசர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம்  வைத்து மரியாதை செய்தார். உடன் கழகப்  பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, தென்சென்னை மாவட்டத் தலைவர் 

இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment