ஜனநாயகத்தைக் காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! வரவேற்கிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

ஜனநாயகத்தைக் காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! வரவேற்கிறோம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அந்தத் தண்ட னையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.

உச்சநீதிமன்றத்தின் தடை என்பது நல்ல தீர்ப்பு என்பது மட்டுமல்ல; நெரிக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தினைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் ஆகும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.8.2023


No comments:

Post a Comment