கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் அரங்கத்தை கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாவட்டத் தலைவர் அறிவரசன், மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், ஏ. சிற்றரசு, கதிரவன்ஆகியோர் உள்ளனர்.
Wednesday, August 30, 2023
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் அன்னை மணியம்மையார் அரங்கம் திறப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment