திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 15, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 19.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: சரஸ்வதி சிற்றரங்கம், கல்லுக்குழிசாலை, சுந்தராபுரம், (அய்யர் மருத்துவமனை பேருந்து நிலையம்) கோயம்புத்தூர்

மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி

தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி

வரவேற்புரை : தி.க.செந்தில்நாதன் (மாநகரத் தலைவர்)

தொடக்கவுரை : புலியகுளம் க.வீரமணி 

(கோவை மாவட்டச் செயலாளர்)

தலைமை : ம.சந்திரசேகர் (கோவை மாவட்டத் தலைவர்)

முன்னிலை : இரா.ரெங்கநாயகியம்மாள் (மாவட்ட காப்பாளர்), மு.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.க.காளிமுத்து மாவட்ட துணைச் செயலாளர்), செ.முத்துமணி (மாவட்ட மகளிரணித் தலைவர்), முனைவர் மு.தவமணி (பேராசிரியர், கோவை), பழ.அன்பரசு (பொதுக்குழு உறுப்பினர்), சி.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணிச் செயலாளர்), இரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), ச.சசி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), பெ.சின்னச்சாமி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), அ.அக்ரிநாகராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்), இரா.வெங்கடாசலம (மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர்), த.கவிதா (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), கு.தேவிகா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), த.க.கவுதமன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), ஞா.தமிழ்ச்செல்வன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), க.கவுதமன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்), பெ.நதியா (மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்)

பயிற்சி வகுப்புகள்:

நேரம் தலைப்பு

10.00-10.45 பார்ப்பனப் பண்பாட்டு 

படையெடுப்புகள்

முனைவர் க.அன்பழகன்

10.45-11.15    தேநீர் இடைவேளை 

11.15-12.00 தந்தை பெரியாரின் 

பெண் விடுதலைச் சிந்தனைகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

12.00-12.45 தந்தை பெரியார் மீதான

அவதூறுகளுக்கு பதிலடி

வழக்குரைஞர் சு.குமாரதேவன்

12.45-2.00  உணவு இடைவேளை 

2.00-2.45 ஊடகத் துறையில் தடம் பதித்த 

திராவிடர் இயக்கம்

வி.சி.வில்வம்

2.45-3.30 பேய் ஆடுதல், சாமி ஆடுதல், 

அறிவியல் விளக்கம்

மருத்துவர் இரா.கவுதமன்

3.30-4.00 தேநீர் இடைவேளை

4.00-4.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

அவர்களின் சாதனைகள்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.00 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்

பாராட்டுரை

இரா.ஜெயக்குமார்

* 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாகக் குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

நன்றியுரை: ஜா.திராவிடமணி 

(கோவை மாநகரச் செயலாளர்)  

முன்பதிவு:  ஆ.பிரபாகரன் 

(மாநில இளைஞரணி அமைப்பாளர்) - 9994473728

தொடர்புக்கு: மு.ராகுலன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) - 6385383041

 ஒருங்கிணைப்பு:

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

(பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளர்)

திராவிடர் கழகம். செல்: 98425 98743

ஏற்பாடு: கோயம்புத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment