மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும்தான் முக்கிய மான தேவை. தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு - சிந்தனை இவைகளில்லாமல் சுயராச்சியம் கிடைத்து என்ன பயன்? பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்லுவது?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment