உரத்தநாடு ஒன்றியம் கண்ணன் குடி கீழையூர், கண்டப்பிள்ளை தெரு, சோமசுந்தரம் மனைவியும் இளைய ராஜா, அண்ணாத்துரை, காலாலட்சுமி ஆகியோரது தாயாரும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் சகோதரர் கண்ணந்தங்குடி கீழையூர் திராவிடர் கழக கிளைக் கழகத் தலைவரும், ஒரத்த நாடு கவின் மளிகை உரிமையாளருமான இரா.செந்தில்குமாரின் மாமியாருமான சோ.மணிமேகலை அம்மையார் நேற்று (21.7.2023) காலை 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி ஊர் வலம் இன்று (22.7.2023) காலை 10 மணி அளவில், கண்ணந் தங்குடி கீழையூரில் நடைபெற்றது.
Saturday, July 22, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment