உழைப்பின் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

உழைப்பின் பயன்

மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும் (உழைக்காத) சோம்பேறி அடைவதென்றால் இது எந்த முறையில் நியாயமாகும்?  

 ('பகுத்தறிவு' கட்டுரை 2.12.1934)


No comments:

Post a Comment