அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் பெரியார் என்று சொன்னதை
ஈ.வெ.ரா. மண் என்று ‘தினமலர்' திரித்து எழுதுவது அதன் திரிநூல் புத்தி - அது ஒருபுறம் இருக்கட்டும்!
கலைஞர் பெயர் எங்கும் இருக்கிறதாம். பகுத்தறிவு,
சமூகநீதி, பெண்ணுரிமை இவற்றின் அடையாளம்.
மலரும், மலமும் ஒன்றல்ல - ‘தினமலர்கள்' புரிந்துகொள்ளட்டும்!
No comments:
Post a Comment