பெரியார் புத்தக நிலைய அரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

பெரியார் புத்தக நிலைய அரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி

ஒசூர், ஜூலை 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்12ஆம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு (14.07.2023) வருகை தந்த உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக் கரபாணி அவர்கள் புத்தகத் திரு விழாவில் அமைந்துள்ள (கடை எண் 65) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன புத்தககடையை திறந்து வைத்தார். 

முதல் விற்பனையை ஒசூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ் ணகிரி மேற்கு மாவட்ட திமுக செய லாளருமான ஒய்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாநகர மேயரும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஒசூர் சாராட்சியர் சரண்யா,மாநகர ஆணையர் சினேகா, திமுக விவ சாயி அணி மாநில துணைச் செய லாளர் கெலமங்கலம் அரியப்பன், ஒசூர் மாநகராட்சி சுகாதரகுழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வ ரன், திராவிடர் கழக மகளிரணி செய லாளர் கோ.கண்மணி, வழக்குரை ஞர் க.கா.வெற்றி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment