தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, வட்டாட்சி யர் ஜெயசெல்வம் உள்பட தொடர்புடைய அலுவலர்கள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்த 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 23.06.2023 அன்று வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, வட்டாட்சி யர் ஜெயசெல்வம் உள்பட தொடர்புடைய அலுவலர்கள்.
No comments:
Post a Comment