கணியூரில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு- கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

கணியூரில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு- கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

கணியூர், ஜூன் 20- தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் 17.06.2023 அன்று பணி நிறைவு செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆறுமுகம். தங்கவேல், செல்வராஜ், கலை யரசன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது 

17.6.2023 அன்று மாலை நடைபெற்ற கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், முனைவர் காளிமுத்து சிறப்புரை ஆற்றினார்கள். 

உரைகேட்க பலரும் ஆர்வத்துடன் திரண்டனர்.

No comments:

Post a Comment