விவசாய காப்பீடு நிறுவனத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 28, 2023

விவசாய காப்பீடு நிறுவனத்தில் பணி

இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்தில் (ஏ.அய்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி (ரூரல் மேனேஜ்மென்ட்) பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் / அக்ரிகல்சர் பிசினஸ் மேனேஜ்மென்ட் / ரூரல் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.6.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணைய வழியில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசி நாள்: 9.7.2023

விவரங்களுக்கு: aicofindia.com

No comments:

Post a Comment