இன்று (25.6.2023) காலை 7.30 மணியளவில், வேலூர், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரத்தில் உள்ள நி.ஷி.மஹாலில் அ.மொ.வீரமணி-பொன்மொழி இல்லத்தின் வாழ்க்கை இணையேற்பு விழாவின் இணையர்கள் த.வீ.பெரியார்செல்வன்-பி.விமலா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கினார். கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment