தவறான பாதையில் அறிவு சென்றதால் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.

ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறி விட்டது.    

('விடுதலை' 12.12.1948)


No comments:

Post a Comment