நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா ‘பட்டாபிஷேக நிகழ்ச்சியா?' ராகுல்காந்தி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா ‘பட்டாபிஷேக நிகழ்ச்சியா?' ராகுல்காந்தி கேள்வி

புதுடில்லி, மே 28 புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தனது ட்விட்டர் பதிவில், ‘‘நாடாளுமன்றம் என்பது மக் களின் குரல். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் நினைத்துக் கொள்கிறார்'' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment