சுயமரியாதை தோன்றினால்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

சுயமரியாதை தோன்றினால்....

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு; அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும், பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடிவிடும்.  

(குடிஅரசு 17.2.1929)


No comments:

Post a Comment