பார்ப்பானுக்கு ஒரு நீதி - சூத்திரனுக்கு ஒரு நீதியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

பார்ப்பானுக்கு ஒரு நீதி - சூத்திரனுக்கு ஒரு நீதியா?

தமிழ்நாட்டில் ஹிந்தி பேசுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்ற போலி வீடியோ காட்சிகளைப் பரப்பிய இருவரில் பார்ப்பனரான உத்தரப்பிரதேச பாஜக பொதுச்செயலாளர் பிரசாத் உம்ராவ் நிபந்தனை அற்ற மன்னிப்பின் பெயரில் விடுதலை.

இதே குற்றச்சாட்டில்  சூத்திரரான 

மணீஷ் கஷ்யப் என்பவருக்கு தேசப் பாதுகாப்புச்

சட்டத்தின்கீழ் கைது நடவடிக்கை! 


No comments:

Post a Comment