விலகினார் நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

விலகினார் நீதிபதி

மோடி பெயர் குறித்து ராகுல்காந்தி பேசியது ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவ மதிப்பது என்று ராகு லுக்கு ஈராண்டு தண்டனை! அவரது எம்.பி., பதவியை யும் பறித்தது - வீட்டையும் காலி செய்யச்  செய்தது.

இதனை எதிர்த்து குஜராத்  உயர்நீதிமன்றத் தில் ராகுல் மேல் முறை யீடு செய்தார்.  அதனை விசாரித்த நீதிபதி கீதா கோபி விசாரணையிலிருந்து  தன்னை விலக் கிக் கொண்டார்.

ஓர வஞ்சனை

2021இல் திமுக ஆட் சிக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கு  ஒன்றிய அரசு ஒதுக்கிய மண் ணெண்ணெயின் அளவு  7536 கிலோ லிட்டராக இருந் தது.  இப்பொழுது  அதை 2712  கிலோ லிட்டராக ஆகக் குறைத்து விட்டது. 


No comments:

Post a Comment