திருவையாறு முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி கோவிந்தராசன் நினைவாகவும் (2013), அவரது வாழ்விணையர் கவுசல்யா அவர்களின் முதலாம் ஆண்டு (2022) நினைவாகவும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 நன்கொடை அளிக்கப் பட்டது. இருவரின் உடலும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொடையாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, April 2, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment