சென்னை, ஏப். 26- செல் வமகள் சேமிப்புத் திட்டத் தின் கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்க ளின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 10 வயது பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 என்ற குறைந்த தொகையைகூட சேமிக்க முடியும்.
இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட் டத்தின்கீழ், அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங் களின் பட்டியலில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளது என்றனர்.
No comments:
Post a Comment