அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 29, 2023

அறந்தாங்கி பன்னீர்செல்வம் மறைவு


ஓய்வு பெற்ற தொடக்கக் கல்வி அலுவலர், திராவிட இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தொடர்ந்து  திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அறந்தாங்கி கழகத்திற்கு பக்கபலமாக பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெரும் தொண்டர் அறந்தாங்கி கோ.பன்னீர்செல்வம் (வயது 80) நேற்று (28.1.2023) மறை வுற்றார். கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையை தொடங்கிய போது பெரும் உறுதுணையாக இருந்தவர். அறந்தாங்கி நகர கழகத் தலைவராகவும் இருந் தவர். அறந்தாங்கி கழக மாவட்டம் சார்பில் பன்னீர்செல் வம் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டு உறவினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

No comments:

Post a Comment