உரத்தநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

உரத்தநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

ஒரத்தநாடு, ஜன. 11-  ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில்  கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.

ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும், திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, என ஒரத்தநாடு ஒன்றிய நகர திரா விடர் கழக கலந்துரையாடல்  கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மண்டலத் தலைவர் மு.அய்ய னார் தலைமையில் தஞ்சை மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி முன்னிலையில் சிறப்பாக நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் உரையாற்றியவர்கள்: 

பெரியார் அறக்கட்டளை உறுப் பினர் கு.அய்யாதுரை, தஞ்சை  மாவட் டத் துணைச் செய லாளர் அ.உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,  மாவட்ட இளை ஞரணி தலைவர் கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன்,  ஒன்றிய துணைத் தலைவர் தலைமங்கலம் இரா.துரைராஜ், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக் கோட்டை ம.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர்   துறையுண் டார்கோட்டை நா. அன்பரசு, நகரத் துணைச் செயலாளர் க. மாரிமுத்து, கிழக்கு பகுதி செயலா ளர் துரை தன்மானம், நகர துணைத் தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரடீஸ், நெடுவை கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் மா.தென்ன கம், ஒக்கநாடு  வேலையூர் ப.பால கிருஷ்ணன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கலந்து அனைவருக்கும் நகர திரா விடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறி நிறைவு பெற்றது.


ஒரத்தநாடு, ஜன. 11-  ஒரத்தநாடு பெரியார் மாளி கையில் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பில் 8.1.2023 அன்று மாலை 6:30 மணி அளவில்  கலந்து ரையாடல் கூட் டம் நடைபெற்றது.

ஜனவரி 21 அன்று ஒரத்தநாட்டில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும், திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, என ஒரத்தநாடு ஒன்றிய நகர திரா விடர் கழக கலந்துரையாடல்  கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மண்டலத் தலைவர் மு.அய்ய னார் தலைமையில் தஞ்சை மாவட் டச் செயலாளர் அ.அருணகிரி முன்னிலையில் சிறப்பாக நடை பெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் உரையாற்றியவர்கள்: 

பெரியார் அறக்கட்டளை உறுப் பினர் கு.அய்யாதுரை, தஞ்சை  மாவட் டத் துணைச் செய லாளர் அ.உத்திராபதி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் த. ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல். பரம சிவம், நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்,  மாவட்ட இளை ஞரணி தலைவர் கருவழிக்காடு ரெ.சுப்பிரமணியன்,  ஒன்றிய துணைத் தலைவர் தலைமங்கலம் இரா.துரைராஜ், ஒன்றிய அமைப் பாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக் கோட்டை ம.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர்   துறையுண் டார்கோட்டை நா. அன்பரசு, நகரத் துணைச் செயலாளர் க. மாரிமுத்து, கிழக்கு பகுதி செயலா ளர் துரை தன்மானம், நகர துணைத் தலைவர் மு.சக்திவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரடீஸ், நெடுவை கு.லெனின், ஒக்கநாடு மேலையூர் மா.தென்ன கம், ஒக்கநாடு  வேலையூர் ப.பால கிருஷ்ணன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கலந்து அனைவருக்கும் நகர திரா விடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றி கூறி நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment