கூறுவது ரகுராம் ராஜன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

கூறுவது ரகுராம் ராஜன்

''ஜனநாயகம், சமூக நல் லிணக்கம், விவாதம் ஆகியவைதான் நம் நாட்டின் மிகப்பெரிய பலம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. ஆனால், இவை எல்லாவற்றிற்கும் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இந்த அமைப்புகளைப் பலப்படுத்துவதற்காகக் குரல் கொடுக்க விரும்புகிறேன்.''

- ரகுராம்ராஜன், 

ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர்


No comments:

Post a Comment