நெய்வேலி ஞானஜோதி அம்மையார் நினைவேந்தல் - படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

நெய்வேலி ஞானஜோதி அம்மையார் நினைவேந்தல் - படத்திறப்பு

நெய்வேலி, ஜன.13 நெய்வேலியில் விழிக்கொடை, உடற்கொடை வழங் கப்பட்ட ஞானஜோதி அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மண்டல கழகத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தாயார் ஞானஜோதி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி அன்று இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இதனையடுத்து புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அம்மையார் விழிகளும்,  சிதம்பரம் இராஜா முத்தையா மருத் துவக் கல்லூரிக்கு  உடலும் கொடை யாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ஜன.8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் நெய்வேலி மந்தாரக்குப் பத்தில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மதிப்புறு முனைவர் சு.அறி வுக்கரசு தலைமையில் ஞானஜோதி அம்மையாரின் படத்திறப்பு நடை பெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன் னிலை வகித்து உரையாற்றினார்.

கடலூர் மண்டல கழக செய லாளர் தாமோதரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, விருதாச்சலம் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், கழகப் பேச்சாளர் கள் புலவர் ராவணன், புவனகிரி யாழ்திலீபன், மதிமுக மாவட்ட செய லாளர் பிச்சை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப் பினர் சீனிவாசன், பெரியார் பெருந் தொண்டர் பெண்ணாடம் தா.கோ. சம்பந்தம், திண்டிவனம் தாகூர் சங்க செயலாளர் தேவேந்திரநாத் தாகூர், தாகூர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜோதி தினகரன், தாகூர் கல்வி சங்கத் தலைவர் கங்கா இராஜாஃபாதர், பொதுக்குழு உறுப்பினர் ஜெயங் கொண்டம் காமராஜ், விருத்தாசலம் மாவட்ட தலைவர் இளங்கோவன், கங்கைகொண்டான் பேரூராட்சி தலைவர் ஃபரிதா அப்பாஸ், ஒன்றிய கவுன்சிலர் கலா கண்ணன் ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்றி னார்.

 நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், சிதம்பரம் மாவட்ட செயலாளர் அன்பு சித் தார்த்தன், விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், கல்லக்குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து, பெண் ணாடம் நகர செயலாளர் ராஜேந் திரன். வேப்பூர் வட்டார செயலாளர் பன்னீர்செல்வம், வடலூர் முத்தய்யா, முருகன், தீனமோகன், மருவாய் சேகர், பெருமாத்தூர் பழநியாண்டி, விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், கடலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் உதயசங்கர், விருத்தா சலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ராமராஜ், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் பகவான் தாஸ், முருகன்குடி பச்ச முத்து, கம்மாபுரம் ஒன்றிய செய லாளர் தமிழ்ச்செல்வன், கடலூர் நகரச் செயலாளர் சின்னதுரை, கடலூர் மாதவன், விருத்தாச்சலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கட.ராசா, எனதிரிமங்கலம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப் பினர்கள் தென்னவன், தங்க.ராச மாணிக்கம், அரங்க.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் கலியபெருமாள், ரெ.பாஸ்கரன், சிவகாமசுந்தரி, தங்கம், ரெ.ஜெயந்தி, ரெ.பாலு மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முனைவர் ஆண்டிப்பாளையம் ஜெயக்குமார் இணைப்புரையாற் றினர்.

நிறைவாக கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment