வேலூர் இரா.ஓம்பிரகாஷ் 25.1.2023 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26.1.2023 அன்று மதியம் இயற்கை எய்தினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின் 27.1.2023 அன்று மாலை 6 மணிக்கு அழப்பாக்கம் இடுகாட்டில் அன்னாரது உடல் எரியூட் டப்பட்டது. இவர் கழக முறைப்படி மணம் முடித்து அன்றே வேலூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். இவர் 25 வருட கால விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு வாசகர். சத்துவாச்சாரி கழகத் தோழர்கள் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
வேலூர் இரா.ஓம்பிரகாஷ் 25.1.2023 அன்று இரவு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி 26.1.2023 அன்று மதியம் இயற்கை எய்தினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின் 27.1.2023 அன்று மாலை 6 மணிக்கு அழப்பாக்கம் இடுகாட்டில் அன்னாரது உடல் எரியூட் டப்பட்டது. இவர் கழக முறைப்படி மணம் முடித்து அன்றே வேலூரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். இவர் 25 வருட கால விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு வாசகர். சத்துவாச்சாரி கழகத் தோழர்கள் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment