லால்குடி, டிச. 29- லால்குடி பெரியார் மாளிகையில் 26.12.2022 அன்று லால் குடி மாவட்ட தலைவர் தே. வால்டேர் மற்றும் திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் மேற்பார்வை யில் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அ.ஸ்டான்லி தலைமையில் புதிய மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடை பெற்றது.
இதில் அ.ஸ்டான்லி, திராவிடம் எனும் தலைப் பிலும். சுரேஷ், நீதி கட்சி என்ற தலைப்பிலும்.
சங்கர், மனுதர்மம், சனாதனம் என்ற தலைப் பிலும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தனர். மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், தந்தை பெரியார் பற்றி வகுப்பெடுத்தார்.
கலந்து கொண்டவர் களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு ஒற்றுமை யுடன் களப் பணி ஆற்று வதற்கான நிறைவுரையை சுரேஷ் ஆற்றினார்.
கலந்து கொண்ட மாணவர்கள்: பிரவீன். ஹரிபிரசாத். விவேக். யுவராஜ். மணி கண்டன். மாணிக்கம். சூரியா விஜய் மூர்த்தி. வைரகாவியன். வீர விக் னேஸ்வரன். ரவிச்சந்திரன். கார்த்திக்.
No comments:
Post a Comment