செங்கல்பட்டில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

செங்கல்பட்டில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செங்கை புத்தர் அரங்கில் செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்திய பின்னர்  தந்தை பெரியார் நினைவு ஒளிப்படங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்தார். ஓவியக்கவி நா. வீரமணி தலைமையில் நினைவு நாள் சொற் பொழிவு ஆற்றினார். எழுத்தாளர் குணராஜா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment