மேகாலயா உட்பட வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிய அரசு முற்றிலும் புறக்கணித்து வருகிறது. மலை பிரதேசமான மேகாலயாவை வளர்ச்சியின் பாதையில் செலுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உழைக்கும். மதம் மற்றும் ஜாதியின் பெயரால் பிரிந்து நிற்காமல் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம் என்றார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.
Thursday, December 15, 2022
அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வருவோம்: மம்தா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment