ம.பி.யில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க குழு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

ம.பி.யில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க குழு அமைப்பு

போபால், டிச. 17- மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட் டத்துக்கு தடை விதிக்கவும், கட்டுப்படுத்துவது குறித்தும் ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலை மையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள், சட்ட வல் லுநர்கள் மற்றும் இதர துறை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கையை பெற்று ஆன்லைன் சூதாட் டத்துக்கு தடை விதிப்பது குறித்து மத்திய பிரதேச அரசு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment