கிருட்டினகிரி பெரியார் மய்யம் கட்டுவதற்கு இடம் வழங்கிய கார்னேசன் அறக்கட்டளை செயலாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கல்லூரி வகுப்பு தோழருமான வழக்குரைஞர் ஜி. எச். லோகபிராம் அவர்களிடம், பெரியார் மய்யம் திறப்பு விழா தேதியை தெரிவித்து கழகத்தின் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment