சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

நேற்று (12.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் தற்போதைய நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மரு.இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment