ஒசூர், டிச. 7- ஒசூர் மேனாள் நகர செயலாளர் சுயமரியாதை சுடரொளி பெ.செல்லதுரை--மகளிர்அணி வாகினி ஆகியோரது மகன் பொறியாளர் செ.வா.மதிவாணன்-மருத்து வர் ரிதனி ஆகியோர் இணையேற்பு வர வேற்பு நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்பு செயலாளர் ஊமை செயராமன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூர்பாண்டியன், பெரியார்வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் இராம கிருஷ்ணன், மாநில வழக்குரைஞர் மாணவர் கழக அமைப்பாளர் க.கா.வெற்றி, பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், தொழிலாளரணி மாவட்ட தலைவர் தி.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.வெற்றி செல்வன், மாவட்ட அமைப்பாளர் ப.முனு சாமி, மகளிர்பாசறை தலைவர் கோ.கண் மணி, அமைப்பாளர் அ.கிருபா, ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ.தங்கராசு, ஒசூர் மாநகர தலைவர் மூ.கார்த்திக் செயலாளர் பெ.சின்ன ராசு, தொழிலதிபர் செ.பேராசன் மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு பெரியார் நூல்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Wednesday, December 7, 2022
செ.வா.மதிவாணன்-ரிதனி இணையேற்பு விழா
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment