புதுடில்லி. டிச 23 தலைநகர் டில்லி உள்ளிட்ட இந்திய-கங்கை சம வெளிப் பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. வெப்பநிலையும் குறைந்ததால், அடர்த் தியான மூடுபனி டில்லி-என்சிஆர் பகுதிகளை மூழ்கடித்து, சாலை மற்றும் ரயில் போக்கு வரத்தைப் பாதித்த துள்ளது. டில்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அய்ந்து டிகிரி செல்சியசாக குறைய வாய்ப் புள்ளது என சொல்லப்பட்டுள் ளது. பல மாநிலங்களில் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் இன்னும் காற்று வீசுவது தொடர வாய்ப்புள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும் என்றும் மிவிஞி தெரிவித்துள்ளது.
Friday, December 23, 2022
`இன்னும் சில நாள்களுக்கு அடர்ந்த மூடுபனியே பல இடங்களில் தொடரும்!’ இந்திய வானிலை மய்யம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment