நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

நன்கொடை

திராவிடர் கழக ஈரோடு மாவட்ட அமைப்பாளர்சிவகிரி கு.சண்முகம் அவர்களின் மருமகனும், முத்தூர் மோ.நவின் குமார், மோ.ஹரிபிரியா ஆகியோரின் தந்தையும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த ஆ.மோகனசுந்தரம் 13ஆவது ஆண்டு நினைவு நாளில்(21-12-2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.750அய் அவரது வாழ்விணையர்.மோ.தமிழ்ச்செல்வி வழங்கியுள்ளார்.

- - - - -

பொதுவுடைமை தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் தலைமகனும் பெரியார் தொண்டர் இரா.அருணாசலம் அவர்களின் இணையருமாகிய உஷாதேவியின் நினைவு நாளில் (20.12.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment