சென்னை, டிச. 28, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -
தமிழ் நாட்டில் நேற்று புதிதாக 8 ஆண்கள், 2 பெண்கள் உள் பட மொத்தம் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட் டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள் ளது. 35 மாவட் டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ் நாட்டில் கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரி ழப்பு ஏற்படவில்லை.
No comments:
Post a Comment