ஆஞ்சநேயர்?
சீடன்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தற்கொலையாமே, குருஜி?
குரு: அர்ச்சகரையே காப்பாற்ற முடியாத ஆண்டவனா? பேஷ்! பேஷ்!, சீடா!
***
கடவுள் சக்தி?
சீடன்: பழனி கோவில் குடமுழுக்கு மூலவர் சிலையை வல்லுநர் குழு ஆய்வு என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?
குரு: தேயும் கடவுள் சக்தியை மனிதன்
உரைத்துப் பார்த்து நிர்ணயிக்கிறான், சீடா!
No comments:
Post a Comment