தெற்கு ரயில்வே பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

தெற்கு ரயில்வே பாராட்டு

சென்னை, நவ.3 மழைநீர் வடிகால் பணிகளில் சென்னை மாநகராட்சி சிறப்பாக  செயல்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மேலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே மேலாளர் நேற்று (2.11.2022) டிவிட்டரில் கூறியுள்ள தாவது:  

தண்டவாளங்களில்  மழைநீர் தேங்காத வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலைய  தண்டவாளங்களில் மழைநீர் தேங்காததால் ரயில்கள் வழக்கமான வேகத்தில்  இயக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment