தேனியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 2, 2022

தேனியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆசிரியை மீனாட்சி ஓய்வு பெற்று 15ஆண்டுகள் ஆகின்றது அவர் நமது பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர். 29.9.2022 அன்று போடிக்கு வந்து, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் போடி சுருளி ராஜ் மற்றும் தேமுதிக தோழர் செல்வம்


No comments:

Post a Comment