காஞ்சிபுரம் - திருவள்ளூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆவின் பொதுமேலாளர் ஜெயக்குமார் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/-த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.
சென்னை - மாதவரம் ஆவின் துணை பொதுமேலாளர் கே.முருகன் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/ த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.
No comments:
Post a Comment