அவாள் தவிர....
* 25 ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக வேண்டும்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி
>> ஹிந்துக்களைத் தவிர, அதிலும் அவாளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் வாழக்கூடாது - அப்படித்தானே!
அக்கப்போர் பேசுகிறது
* தி.மு.க.மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழிப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.
- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை
>> மக்களின் பொருளாதாரப் பிரச்சினை வெடித்துக் கிளம் பும் போதெல்லாம் மொழிப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது மோடி அரசே!
அப்படி வா வழிக்கு!
* 5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கிவிட்டனர்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி
>> பரவாயில்லையே, ஆரியர் - திராவிடர்பற்றி ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஒப்புக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்களே!
No comments:
Post a Comment