தீபாவளியை முன்னிட்டு - அரசுடைமையாக்கப்பட்ட இந்திய யூனியன் வங்கியில் பணியாற்றும் அத்தனைப் பேருக்கும் தலா ஒரு கிலோ லட்டு வழங்கிடுவதாக இந்திய யூனியன் வங்கியின் தலைமையகம் (மும்பை) அறிவித்துள்ளது.
இதேபோல ரம்ஜானுக்குப் பிரியாணியும், கிறிஸ்துமசுக்கு கேக்கும் வழங்குவார்களோ!
பி.ஜே.பி. ஆட்சியில் மதச்சார்பின்மை படும்பாட்டைப் பார்த்தேளா!
No comments:
Post a Comment