சென்னை, அக்.11 தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மய்யத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கூறப் பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:- 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மய்யத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tuesday, October 11, 2022
Home
தமிழ்நாடு
பள்ளிகளில் 14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
பள்ளிகளில் 14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment