89 ஆண்டுகாலத்திற்கு மேலாக நம் கழகத் தலைவரை வாழ வைத்துக் கொண்டிருக்கும், அவர்தம் வாழ்விணையர் மானமிகு வீ.மோகனா அம்மையாருக்கு நன்றியும், பாராட்டுதலும் தெரிவிக்கும் வகையில், ஆசிரியருக்கும், அவர்தம் வாழ்விணையருக்கும் ஒரு பக்கம் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களும், மற்றுமொரு பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் - தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் நின்று பொன்னாடை அணிவித்த தருணம் உணர்ச்சிமயமானது! பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர்.
Wednesday, September 7, 2022
ஆசிரியர் அவர்களின் வாழ்விணையருக்கு நன்றி - பாராட்டு!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment