ஆத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

ஆத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

ஆத்தூரில் காலை 9 மணியளவில் அனைத்துக் கட்சி தோழர்களுடன் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றுக் கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சுமார் 500 மாணவியருக்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகம் வழங்கப் படுகிறது. மேலும் அனைத்து கட்சி தோழர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அதையடுத்து மாவட்டத்திற்குட்பட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் கழக கொடியேற்றி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது .


No comments:

Post a Comment