தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுவரெழுத்து பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுவரெழுத்து பணி

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் மேம்பாலம் கீழ் பகுதியில் சுவரெழுத்து பணி மிக தீவிரமாக நடைபெற்று மாலை மிக சிறப்பாக முடிந்தது. பெரியார் சமூக களப்பணியில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்,கூடுவாஞ்சேரி நகர தலைவர் மு.தினேஷ்குமார், மேடவாக்கம் மண்டேலா,ஓவியர் அய்யனார்,தாம்பரம் எஸ். ஆர்.வெங்கடேஷ், படப்பை செ.சந்திரசேகர் மற்றும் ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் அறிவாசான் தந்தை பெரியார் கொள்கைப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர். 


No comments:

Post a Comment