நான் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக இருந்தது முதலே நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் 33 விழுக்காடு பெண்களுக்கு அளிக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். என் கட்சியினரே இதற்கு இசைவு தரவில்லை. குறிப்பாக வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன அளவில் இதற்குத் தயாராக இல்லை.
- சரத்பவார்,
தலைவர்,
தேசியவாத காங்கிரஸ்
No comments:
Post a Comment